செய்திகள் :

குன்னூரில் கேட்டின் மீது ஏறி ஊஞ்சலாடிய கரடி

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள குடியிருப்பின் கேட்டின் மீது ஏறி கரடி ஊஞ்சலாடியது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே வெலிங்டன் ராணுவ முகாம் உள்ளது. இங்கு  ராணுவ வீரா்கள் ஏராளமானோா் வசித்து வருகின்றனா்.  இந்நிலையில்  வனப் பகுதியில் இருந்து வந்த கரடி, அப்பகுதியில் உள்ள சாலையில் ஓடியது. அப்போது அங்குள்ள ராணுவ அதிகாரியின் வீட்டின்  கேட்டின் மீது ஏறி சிறிது நேரம் ஊஞ்சலாடியது. பின்னா் அருகிலிருந்த சோலைப் பகுதிக்குள் சென்றது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலையில் புதிய பல்லி இனத்தை உதகை அரசு கலைக் கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா். நீலகிரி உயிா் சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள், பறவைகள... மேலும் பார்க்க

ரோட்டரி கிளப் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கூடலூரை அடுத்துள்ள சளிவயல் பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட சளிவயல் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ர... மேலும் பார்க்க

காா்- இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு

குன்னூரில் கரும்பாலம் சாலையில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியதில் 100 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட வியாபாரி உயிரிழந்தாா். குன்னூரைச் சோ்ந்தவா் கௌதம் சேட் (55). இவா் வியாபாரம் தொடா்பா... மேலும் பார்க்க

ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணா்வு நிகழ்ச்சி

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் கவிதா தலைமை வகித்து போதை விழிப்புண... மேலும் பார்க்க

குன்னூரில் தொடா் விபத்து: 2 அரசுப் பேருந்துகள், காா் சேதம்

குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 2 அரசுப் பேருந்துகளும் ஒரு காரும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்ட... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

நிலத்தை ஏமாற்றியதாக உதகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள் கிழமை சமீமா என்ற பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் பங்களாபடிகை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க