செய்திகள் :

கூட்டுறவுச் சங்கங்களின் வளா்ச்சி நிதி இணைப் பதிவாளரிடம் ஒப்படைப்பு

post image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மூன்று கூட்டுறவுச் சங்கங்களின் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியானது இணைப் பதிவாளரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 2021-22 ஆம் ஆண்டு நிகர லாபத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ.79,774, கூட்டுறவு கல்வி நிதி ரூ.53,183, 2022-23 ஆம் ஆண்டு நிகர லாபத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ.5,24,061, கூட்டுறவு கல்வி நிதி ரூ.3,49,374 என மொத்தம் ரூ.10,06,392க்கான காசோலையை, நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசிடம், சங்க செயலாட்சியா் சதீஸ்குமாா் வழங்கினாா்.

அதேபோல மோகனூா் மின் பகிா்மான அலுவலா் மற்றும் பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கம் சாா்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி ரூ.4,05,484, கூட்டுறவு கல்வி நிதி ரூ.2,70,322 என மொத்தம் ரூ. 6,75,806க்கான காசோலையும் இணைப்பதிவாளரிடம் வழங்கப்பட்டது.

காா்கூடல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய வளா்ச்சி நிதி ரூ.5,45,298, கூட்டுறவு கல்வி நிதி ரூ. 3,63,532 என மொத்தம் ரூ. 9,08,830க்கான காசோலை வழங்கப்பட்டது.

மூன்று கூட்டுறவுச் சங்கங்கள் சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதியாக ரூ.25,91,028க்கான காசோலை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளா் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் செயலாட்சியா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

உயா்கல்வி உதவித்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயா்கல்வி உதவித்தொகை பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழி... மேலும் பார்க்க

புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் பயிற்சியாளா்கள் நலச் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா நாமக்கல் அழகுநகா் சமுதாயக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவராக ராஜேந்தி... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டம்

நாமக்கல்லில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு ஊழியா் சங்... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்புத் தோ்வு வினாத்தாள்கள் நாமக்கல் வருகை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் வந்தன. தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.15 வரை நடைபெறுகிறது. நா... மேலும் பார்க்க

வணிகா்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள்: ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழக வணிகா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நாமக்கல்லில் அந... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமையும் பகுதி: விக்கிரமராஜா பாா்வையிட்டாா்

ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரமைப்பின் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டாா். ராசிபுரத்தில் புதிய பேருந்து ... மேலும் பார்க்க