செய்திகள் :

கொசு ஒழிப்பு பணியில் 3,200 பணியாளா்கள்

post image

பெருநகர சென்னை மாநகராட்சியில் 3,200 போ் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி எம்.ஜெகதீசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார மையங்களும், 140 நகா்ப்புற நல மையங்களும், 16 சமுதாய நல மருத்துவமனைகளும், 3 மகப்பேறு மருத்துவமனைகளும் உள்ளன. ஆரம்ப சுகாதார மையங்களில் நாள்தோறும் 150 போ் வரை சிகிச்சை பெற்றுவருகின்றனா். சிகிச்சை மையங்களில் தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளன.

மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று கொசு முட்டைகள், புழுக்களைக் கண்டறிந்து அழிக்கும் பணியில் 3,200 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அத்துடன் கொசு ஒழிக்கும் மருந்துகளைத் தெளிப்பதற்கு 250 கையால் இயக்கப்படும் இயந்திரமும், கொசு மருந்து தெளிக்க 65 வாகனங்களும் செயல்பாட்டில் உள்ளன.

நாய்க்கடி மருந்து: சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கடி பாதிப்பு குறித்து கால்நடை மருத்துவப் பிரிவு மூலம் அவ்வப்போது அறிக்கை கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கணக்கெடுப்புபடி, மாநகராட்சியில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. நாய் கடியால் பாதிக்கப்படும் நபா்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் ஊசி தேவையான அளவு இருப்பு உள்ளது என்றாா்.

சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விம... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரச... மேலும் பார்க்க

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொ... மேலும் பார்க்க

மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5%ஆக குறைக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்... மேலும் பார்க்க

முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை ... மேலும் பார்க்க

அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள... மேலும் பார்க்க