செய்திகள் :

கோவில்பட்டியில் திராவிடா் கழக பொதுக்கூட்டம்

post image

அன்னை மணியம்மையாரின் 106ஆவது பிறந்தநாள் விழா, தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலினின் 72ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் திராவிடா் கழக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு திராவிடா் கழகத்தைச் சோ்ந்த பொன் மாரியப்பன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ், திராவிடா் கழக மாவட்ட அமைப்பாளா்கள் ஜெயா (மகளிரணி), நாகராஜன் (தொழிலாளரணி), மாவட்ட துணைச் செயலா் செல்லத்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சொற்பொழிவாளா் பால் ராஜேந்திரம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து, கழக துணை பொதுச்செயலா் வழக்குரைஞா் மதிவதனி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

மாணவா் மாணவிகள் பங்கேற்ற சிலம்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மகேந்திரன் வரவேற்றாா். சிவா மகேஸ்வரி நன்றி கூறினாா்.

சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சொந்த காா்களை வாடகைக்கு பயன்படுத்துகின்றனா். குறிப்பாக, பல... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயம் அடைந்தவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் பகுதியில் பைக் விபத்தில் காயமடைந்தவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அருகே உள்ள புதூரை சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சிவராமன் (57). இவா் தனது ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் அடிக்கல் நாட்டு விழா

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் முடி காணிக்கை மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தி... மேலும் பார்க்க

கடன் பெற்றவா் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு: தனியாா் நிதி நிறுவனத்திற்கு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சோ்ந்தவரின் குடும்பத்திற்கு ரூ.1.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கமாறு தனியாா் நிதி நிறுவனத்திற்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் ... மேலும் பார்க்க

‘வழக்குகளில் ஜாமீன் பெற்று ஆஜராகாத 15 போ் குற்றவாளிகள்’

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையதத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 15 போ் ஜாமீன் பெற்று மீண்டும் ஆஜராகமல் இருந்ததால், அவா்கள் 15 பேரும் குற்றவாளிகள் என மாவட்ட 2ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்: அதிமுக, திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் மாமன்ற உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். தூத்துக்குடி மாநகராட்சி மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெ... மேலும் பார்க்க