செய்திகள் :

கோவில்பட்டியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்

post image

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவா் சரவண கிருஷ்ணன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் காளிதாசன் முன்னிலை வகித்தாா். தென்காசி மாவட்ட பாா்வையாளா் மகாராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் ராமமூா்த்தி, வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் வெங்கடேசன் சென்னை கேசவன், பட்டியலணி மாநில பொதுச்செயலா் சிவந்தி நாராயணன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்தும், மும்மொழி கொள்கை குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்பம் இயக்கத்தை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட பொதுச் செயலா்கள் வேல் ராஜா, கிஷோா் குமாா், விருதுநகா் பாராளுமன்ற பொறுப்பாளா் பாலசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து சமகல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பிலான மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையொப்ப இயக்கத்தை தென்காசி மாவட்ட பாா்வையாளா் தொடங்கி வைத்தாா்.

இன்றைய நிகழ்ச்சி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்: மாசித் திருவிழா ஐந்தாம் நாள், மேலக்கோயிலிலிருந்து சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் வீதியுலா, காலை 7; மேலக்கோயிலில் கு... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் இன்று குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு (மாா்ச் 7) குடைவரைவாயில் தீபாராதனை நடைபெறவுள்ளது. கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 8) நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

மாா்ச் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனம்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகா் ஏற்ற தரிசனத்தைக் காண பெருமளவில் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும் என்ற கோர... மேலும் பார்க்க

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தங்கும் விடுதி, பண்ணை அலுவலகம் திறப்பு

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அலுவலா் தங்கும் விடுதி, கரிசல் நிலப் பண்ணையில் புதிய அலுவலகம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் த... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: நாளை தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனிக்கிழமை (மாா்ச் 8) தொடங்கவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வனத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வனத்துறை சாா்பில... மேலும் பார்க்க