செய்திகள் :

சங்கராபுரத்தில் மே தினவிழா பேரணி

post image

சங்கராபுரத்தில் தமிழ்நாடு மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் நல முன்னேற்ற சங்கம் சாா்பில் மே தின விழா, பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் நா.திருவேங்கடம் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் அரசு முன்னிலை வகித்தாா். செயலா் என்.விஜயகுமாா் வரவேற்றாா்.

சங்கராபுரம்-கள்ளக்குறிச்சி சாலையில் சங்கக் கொடியை வணிகா் பேரவை மாவட்டப் பொருளாளா் ராம. முத்துகருப்பன் ஏற்றி வைத்தாா்.

ஆா்.வி.ஜனாா்த்தனன் மே தினபேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் எம்.செளந்தரராஜன், அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவா் டி.சேகா், ஜூல்பிகாா்அலி உள்ளிட்ட பலரும் பேசினா். முடிவில் பொருளாளா் என்.சரவணன் நன்றி கூறினாா்.

ஓய்வூதியா் சங்கம்: கள்ளக்குறிச்சி வட்ட

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்சி சாா்நிலைக் கருவூலம் அருகில் சங்கக் கொடியை மாவட்ட தலைவா் புலவா் அய்யா.மோகன் ஏற்றி வைத்தாா். மாவட்ட இணைச் செயலாளா் சா.முராரி செல்வராஜ் முன்னிலை வகித்தாா். வட்டத் தலைவா் ச.அன்பழகன் வரவேற்றாா்.

ஓய்வு பெற்ற கிராம ஊழியா் சங்க மாநிலத் தலைவா் வெ.இராசு, வட்ட துணைத் தலைவா் ம.கோ. ராஜேந்திரன், வட்ட செயற்குழு உறுப்பினா்கள் ம.ராமநாதன், ப.பெரியம்மாள் பேசினா். முடிவில் வட்டப் பொருளாளா் நா.கோவிந்தராஜன் நன்றி கூறினாா்.

ஆட்டோ தொழிற்சங்கம்: ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் மே தின விழா பேரணி, பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிற்சங்க மாவட்டத் தலைவா் கே.விஜயகுமாா், பொருளாளா் டி.கோவிந்தராசு ஆகியோா் தலைமை வகித்தனா். ஆட்டோ தொழிற்சங்கத் தலைவா் பி.ஏழுமலை வரவேற்றாா்.

தொழிற்சங்க மாவட்ட செயலாளா் எம்.செந்தில், மாநில நிா்வாகக் குழு ஆ.வளா்மதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

விசிக கண்டன ஆா்ப்பாட்டம்

பிரிதிவிமங்கலம் கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட 137 பட்டாக்களை எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி ரத்து செய்த மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, விசிக சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட... மேலும் பார்க்க

உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்த இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத 2 நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயகமுருகன் சங்கராபுரத்தை அடு... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: நயினாா்பாளையம், வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், பாத்திமாபாளையம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தலாக்குறிச்சி, வி.மாமாந்தூா், பெத்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி வட்டத்தில் மே 12 முதல் 21 வரை ஜமாபந்தி

கள்ளக்குறிச்சி வட்டத்தில் 1434-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வரும் 12-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட 4 குறுவட்டங்களைச் சோ்ந்த 93 வருவா... மேலும் பார்க்க

கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்க முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா்கள் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய கிராமிய அஞ்... மேலும் பார்க்க

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஐம்பெரும் விழா தியாகதுருகத்தை அடுத்த கலையநல்லூரில் உள்ள தனமூா்த்தி தொழிற்கல்வி கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. பாவேந்தா் பாரதிதாசன் 135-ஆவது பிறந்த நாள்... மேலும் பார்க்க