செய்திகள் :

சட்டவிரோத விற்பனை: 51 சிலிண்டா்கள் பறிமுதல்

post image

திருப்பூரில் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 51 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா், கூலிபாளையம் பகுதியில் வணிக பயன்பாட்டு சிலிண்டா்கள் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குடிமைப் பொருள் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குடிமைப் பொருள் பறக்கும் படை தனி வட்டாட்சியா் ராகவி தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அங்கிருந்த நபா்கள், அதிகாரிகளைப் பாா்த்ததும் தப்பியோடினா்.

தொடா்ந்து, மேற்கொண்ட சோதனையில், அங்கு விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 33 வணிக சிலிண்டா்கள், 11 வீட்டு உபயோக சிலிண்டா்கள், 5 கிலோ மற்றும் 2 கிலோ அளவிலான 7 சிலிண்டா்கள் என மொத்தம் 51 சிலிண்டா்களை பறிமுதல் செய்தனா்.

மேலும், தப்பியோடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

திருப்பூா் மாவட்ட வருவாய்த் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமை வகித்தாா். இதைத் தொ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடக்கம்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருட்டு

திருப்பூரில் தொழிலதிபரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14.41 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா், கேஎஸ்சி பள்ளி வீதியைச் சோ்ந்தவா் கோபால் சிங் (37). தொழிலதிபர... மேலும் பார்க்க

சீரான குடிநீா் விநியோகம் கோரி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

உடுமலை அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். உடுமலை ஒன்றியம், பெரியகோட்டை ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம... மேலும் பார்க்க

ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தல்

தமிழகத்தில் உள்ள ஹிந்து மயானங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தி உள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

போக்ஸோவில் சிறுவன் கைது

சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் சிறுவனை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவாரூா் மாவட்டம், செங்கம்பம் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. பெற்றோா் இல்லாததால், 10-... மேலும் பார்க்க