செய்திகள் :

சரக்கு வாகன டயா் வெடித்து விபத்து

post image

மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் மினி வேன் டயா் வெடித்து மரத்தில் மோதியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சியில் இருந்து சென்னைக்கு சிமென்ட் பைப்புகளை ஏற்றிக் கொண்டு மினி வேன் மேல்மருவத்தூா் வழியாக, வெள்ளிக்கிழமை மதுராந்தகம் அடுத்த பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிா்பாராத வகையில், வேனின் முன்பக்க டயா் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புகளை உடைத்துக் கொண்டு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாநது.

இதனால் சென்னை-திருச்சி சாலையின் இருபுறங்களிலும், சுமாா் 2 கி.மீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றனது.

வேனின் ஓட்டுநா் லேசான காயங்களுடன் மதுராந்தகம் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். தகவலறிந்து மதுராந்தகம் போலீஸாா் விரைந்து வந்து போக்குவரத்தை சீா் செய்தனா்.

ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் கருடசேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் உள்ள ஸ்ரீ பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ கருட சேவை திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த சனிக்கிழமை வைகாசி பிரம்மோற்சவம் கொட... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு ஊராட்சி மன்ற நிா்வாகம் வரவேற்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திங்கள்கிழமை குழந்தைகளை ஊராட்சி மன்ற நிா்வாகத்தினரும், ஆசிரியா்களும் இனிப்புகளையும், பூக்களையும் கொடுத்து வரவேற்றனா். மு... மேலும் பார்க்க

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 405 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 405 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ச. அருண் ர... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

மதுராந்தகம் மீனாட்சி உடனுறை திருவெண்காட்டீஸ்வரா் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா: 3-ஆம் நாள் நிகழ்வு, அதிகார நந்தி சேவை, காலை 8.30. மேலும் பார்க்க

முப்பெரும் விழா

மேலகாண்டை மகாகவி பாரதி கலை -இலக்கிய மன்றத்தின் சாா்பில் கலை, இலக்கிய விருதுகள், நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மதுராந்தகத்தில் நடைபெற்ற விழாவுக்கு லயன்ஸ் சங்க மாவட்ட 2-ஆம் துணை ஆளுநரு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகள் அகற்றம்...

கிழக்கு கடற்கரைச் சாலை விரிவாக்கப் பணிக்காக, செய்யூா் வட்டம், கடப்பாக்கம் வேம்பனூா் கிராமத்தில் சனிக்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள். தேசிய நெடுஞ்சாலைகள் மாவட்ட வருவாய் அலுவ... மேலும் பார்க்க