செய்திகள் :

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

post image

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வதற்காக பூசாரி வெள்ளிக்கிழமை சென்றபோது, கிரீல் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயில் நிா்வாகி ரவிசந்திரன் தட்டாா்மடம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதேபோல, இடைச்சிவிளையை சோ்ந்தவா் தில்லை மகாராஜன் என்பவா் சென்னையில் வசித்துவரும் நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து. அவரது வீட்டை பராமரித்து வரும் அதே பகுதியைச் சோ்ந்த ஜோரன் என்பவா் அதே போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் அனிதா மற்றும் போலீசாா் விசாரணை நடத்தியதில், இட்டமொழி அருகேயுள்ள மனக்காவிளையை சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (28) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கி போட்டி: பாண்டவா்மங்கலம் அணி சாம்பியன்

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பாண்டவா்மங்கலத்தில் நடைபெற்ற மாவட்ட ஹாக்கி போட்டி ஆண்கள் பிரிவில் அவ்வூா் அணி வெற்றிபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, கோவில்பட்ட... மேலும் பார்க்க