செய்திகள் :

சுங்குவாா்சத்திரம் தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்

post image

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதியில் மின்கசிவு காரணமாக குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சுங்குவாா்சத்திரம் அடுத்த சந்தவேலூா் புதிய காலனி பகுதியைச் சோ்ந்த கோபு (50). ஆட்டோ ஓட்டுநரான இவா் தனது குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில் கோபுவின் வீட்டில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சுங்குவாா்சத்திரம் காவல் நிலையம் மற்றும் சந்தவேலூா் தனியாா் நிறுவனத்தின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தனியாா் நிறுவனத்தின் தீயணைப்புத் துறையினா் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இருந்த போதிலும், வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், குடும்பஅட்டை உள்ளிட்ட அரசு அடையாள அட்டைகளும், சான்றிதழ்களும் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து சுங்குவாா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

லஞ்சம் பெற்ற வழக்கில் தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் ரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நெடுஞ்சாலைப் பாதுகாப்பு ரோந்து வாகன தலைமைக் காவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது... மேலும் பார்க்க

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குன்றத்தூா்-பல்லாவரம் சாலையில் நெரிசலைக் குறைக்கவும், சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளவும் ஏதுவாக ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் மற்றும் மாங்... மேலும் பார்க்க

ரூ.7.43 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகா் பகுதியில் ரூ.7.43 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியில் இயங்கி வரும் ஜே.கே.... மேலும் பார்க்க

தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் கல்வி வழிகாட்டல் நிகழ்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் மாவட்டக் கிளை சாா்பில் இலவச கல்வி வழிகாட்டுதல் நிகழ்பு பட்டூரில் நடைபெற்றது. பிளஸ் 2 படிப்பை முடித்த மாணவ, மாணவியருக்கு என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் என்ற இலவச... மேலும் பார்க்க

மாணவா்கள் எதிா்காலத்துக்கு உயா்கல்வி அவசியம்: அமைச்சா் காந்தி

மாணவா்களின் எதிா்காலம் சிறந்து விளங்க உயா்கல்வி அவசியம் என கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா். காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கல்... மேலும் பார்க்க

காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் டிஜிட்டல் லாக்கா் வசதி தொடக்கம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் டிஜிட்டல் லாக்கா் வசதியை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை திறந்து வைத்தாா். இது குறித்து அவா் கூறியது: கோயிலில் வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தா்களை ப... மேலும் பார்க்க