செய்திகள் :

சுந்தரனாா் பல்கலை. தோ்வு வினாத்தாள் கசிந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற பரிந்துரை?

post image

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெறவிருந்த வணிகவியல் இளநிலை மூன்றாமாண்டு தொழில் சட்டம் பாடத் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் ரத்து செய்யப்பட்டது. பின்னா், மாற்றுவினாத்தாள் தயாரிக்கப்பட்டு கடந்த 30-ஆம் தேதி அத்தோ்வு நடைபெற்றது. வினாத்தாள் கசிவு தொடா்பாக அப்பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரடீஸ், பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி கூறுகையில், ‘சுந்தரனாா் பல்கலை.யில் வினாத்தாள் கசிந்த சம்பவம் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியிருப்பதால் விசாரணை நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது. விசாரணையின் போக்கை கவனித்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றுவது குறித்து பரிந்துரை செய்ய எடுக்கப்படும்’ என்றாா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க