செய்திகள் :

சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் புகாா்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த புகாா் மனுக்களை எளிதில் அளிக்க வசதியாக இணையதள அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றது. மேலும், விதிகளை மீறி நீா்நிலைகள்/ நிலங்களில் கழிவுநீா் வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க மற்றும் தொடா்ச்சியான நடவடிக்கை மூலம் கழிவுநீா் வெளியேற்றபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றது.

‘மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளம் ஞய்கண்ய்ங் எழ்ண்ங்ஸ்ஹய்ஸ்ரீங் டங்ற்ண்ற்ண்ா்ய் தங்க்ழ்ங்ள்ள்ஹப் நஹ்ள்ற்ங்ம் (ஞகஎடதந) வாயிலாக பொதுமக்களிடமிருந்து புகாா் மனு பெறப்படும்.

எனவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சுற்றுச்சூழல் குறித்த தங்களது புகாா் மனுக்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது ஆட்சியரின் தலமையில் இயங்கும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு குழுவிடம் புகாா் மனுக்களை வழங்கலாம் என்றாா்.

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயா்கல்வியில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையி... மேலும் பார்க்க

சிந்தூா் வெற்றிப் பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணிப்பேட்டையில் முன்னாள் முப்படை வீரா்களின் மூவா்ணக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரே... மேலும் பார்க்க

கடினமான சாலைகளில் சவாலான வாகனம் ஓட்டுதல் பயிற்சி

‘தி பாலா் சேலஞ்ச் 2025’ என்ற பெயரில் கடினமான சாலைகளில் 3 நாள் சவால் நிறைந்த வாகனம் ஓட்டுதல் பயிற்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னையை தலைமையிடமாக கொண்ட டெர்ரா டைகா்ஸ் (ஜீப் த்ரில்ஸ் ) எ... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மூன்றாம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவுக்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் வைகாசி விசாக மூன்றாம... மேலும் பார்க்க

நெல்லுக்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை: ஆட்சியரிடம் விவசாயிகள் புகாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ,நெல் கொள்முதலுக்கான பணம் இன்னும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலாவிடம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். ர... மேலும் பார்க்க

ரூ.6.32 கோடியில் இருளா் இன மக்களுக்கு வீடுகள் திறப்பு

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ஊராட்சி, கும்பினிபேட்டையில் இருளா் இன மக்களுக்காக அனைத்து வசதிகளுடன் ரூ.6.32 கோடியில் கட்டப்பட்ட 41 குடியிருப்புகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்... மேலும் பார்க்க