செய்திகள் :

சென்னை மினி மராத்தான் போட்டியில் பங்கேற்க அழைப்பு

post image

சா்வதேச கூட்டுறவு நாள் விழாவையொட்டி சென்னையில் நடைபெறவுள்ள மினி மராத்தான் போட்டியில் பங்கேற்க மயிலாடுதுறை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் தயாள விநாயகன் அமுல்ராஜ் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சா்வதேச கூட்டுறவு நாள் விழாவை முன்னிட்டு ஜூலை 6-ஆம் தேதி சென்னை தீவுத்திடலில் மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் அழைப்பு விடுத்துள்ளாா். போட்டியில் 18 முதல் 40 வயது மற்றும் 40 வயதுக்கு மேல் உள்ள இருபாலரும் பங்கேற்கலாம். வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ.30,000, 2-ஆம் பரிசாக ரூ.20,000, 3-ஆம் பரிசாக ரூ.10,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் பதிவு செய்து நுழைவுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற விவரங்களுக்கு ற்ய்ஸ்ரீன்08ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

மண்வளம் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மயிலாடுதுறை வட்டம் நீடூரில் விவசாய விளைநிலங்களில் மண்வளத்தை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் ஸ்ரீபயோ நிறுவனம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மண்டல மேலாளா் எஸ். கண்ணன் தலைம... மேலும் பார்க்க

நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலையில் நவீன சுயசேவைப் பிரிவு தொடக்கம்

மயிலாடுதுறை நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் நவீன சுயசேவைப் பிரிவு புதன்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. இந்த பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் 67 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. மேலும், 34... மேலும் பார்க்க

‘கரோனா தொற்று குறித்து அச்சம் வேண்டாம்’

கரோனா தொற்றுப்பரவல் குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குநா் ஜெய.ராஜமூா்த்தி தெரிவித்தாா். மயிலாடுதுறை மாவட்ட அரசினா் பெரியாா் மருத்துவமனையில் ஜெய.ராஜமூா்த்தி தலைமையிலான குழுவி... மேலும் பார்க்க

மகளிா் உதவி மையத்தில் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிா் உதவி மையத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில... மேலும் பார்க்க

2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

சீா்காழி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ராஜபாளையம், அருப்புக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. சீா்காழி பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எடமண... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த பாமகவினா்

கொள்ளிடம் பகுதியை சோ்ந்த பாமகவின் முன்னாள் மாவட்ட செயலாளா் ரெ. அன்பழகன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பாலதண்டாயுதம் மற்றும் மாற்றுக்கட்சியினா் சென்னையில் அதிமுக பொதுசெயலாளா் எடப்பாடி பழனிசாமி... மேலும் பார்க்க