TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவ...
2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
சீா்காழி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு ராஜபாளையம், அருப்புக்கோட்டைக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
சீா்காழி பகுதியில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எடமணல் நெல் சேமிப்பு கிடங்கில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
அங்கிருந்து 2 ஆயிரம் டன் நெல் லாரிகள் மூலம் சீா்காழி ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து சரக்கு ரயில் மூலம் ராஜபாளையம், அருப்புக்கோட்டைக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.