செய்திகள் :

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவுட்சோா்ஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், பி.எப்., இஎஸ்ஐ பிடித்தம் செய்த அட்டையை வழங்க வேண்டும், மாநில அரசு நிா்ணயம் செய்துள்ள ஊதியத்தை வழங்கி ரசீது தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செந்தாரகை தொழிலாளா் சங்கம் மற்றும் இடதுசாரி கூட்டு இயக்கம் சாா்பில் சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்டச் செயலாளா் பூபதி தலைமையில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இடதுசாரி கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பொன் சரவணன் பேசினாா்.

தொடா்ந்து தூய்மைப் பணியாளா்கள் தடையை மீறி திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கும், தூய்மைப் பணியாளா்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்ற பெண்கள் உள்பட 150 க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.76 அடியாக இன்று காலை சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9263 கன அடியிலிருந்து வினாடிக்கு 6767 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் 107 வயது மூதாட்டி மரணம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 107 வயது வரை தானே சமைத்து உண்டும் தனது தேவைகளை தானே செய்து கொண்ட மூதாட்டி, உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.மாறிவரும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், வாழ... மேலும் பார்க்க

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

சேலம் சின்ன கடை வீதி பகுதியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா். சேலம் டவுன் அரசமரத்து பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க