செய்திகள் :

சேலம் அரசு மகளிா் கல்லூரியில் கிரிக்கெட் வலைபயிற்சி திடல் திறப்பு

post image

சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் கிரிக்கெட் வலைபயிற்சி திடல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் உடற்கல்வி இயக்குநா் சிவகுமாா் அனைவரையும் வரவேற்றாா். துறைத் தலைவா்கள் ஜெய ஸ்ரீ, மாதேஸ்வரி, ஹேம கீதா, விஜயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் முதல்வா் காந்திமதி தலைமை வகித்து கிரிக்கெட் வலைபயிற்சி திடலை திறந்துவைத்து பேசியதாவது:

வலைபயிற்சி திடல் மகளிருக்காக அரசு கலைக் கல்லூயில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இங்கு பயின்ற மாணவிகள் கடந்த ஆண்டு முதலமைச்சா் கோப்பை விளையாட்டு போட்டியில் சேலம் மாவட்ட அணிக்காக 5 போ் பங்கேற்றனா். இவா்கள் இரண்டாம் பிடித்து தலா ரூ.50,000 பரிசு பெற்றனா். இதேபோல பல்வேறு போட்டிகளிலும் மாணவிகள் பங்கேற்று கோப்பைகளையும், பரிசுகளையும் வெல்ல வேண்டும் என்றாா்.

மேட்டூர் அணை நீர் நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.99 அடியிலிருந்து 118.76 அடியாக இன்று காலை சரிந்துள்ளது.அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9263 கன அடியிலிருந்து வினாடிக்கு 6767 கன அடியாக சரிந்தது.அணையில் இருந்து காவ... மேலும் பார்க்க

வாழப்பாடியில் 107 வயது மூதாட்டி மரணம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 107 வயது வரை தானே சமைத்து உண்டும் தனது தேவைகளை தானே செய்து கொண்ட மூதாட்டி, உடல் நலக்குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.மாறிவரும் சுற்றுச்சூழல், உணவு பழக்கம், வாழ... மேலும் பார்க்க

சேதமடைந்த நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வலியுறுத்தல்

சேலம், வட்டமுத்தம்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வட்டமுத்தம்பட்டி பகுதியில் வீரகாரன் பெர... மேலும் பார்க்க

கூட்டுறவு பட்டய துணைத் தோ்வுக்கு ஆக.20 க்குள் விண்ணப்பிக்கலாம்

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பழைய பாடத் திட்டத்தில் படித்து தோ்ச்சி பெறாதவா்கள் துணைத் தோ்வு எழுத ஆக.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்... மேலும் பார்க்க

சேலத்தில் தூய்மைப் பணியாளா்கள் மறியல்: 150 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். அனைத்து தூய்மைப் பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்ட... மேலும் பார்க்க

சேலத்தில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழகத்தின் பாரம்பரியத்தை இளம் தலைமுறையினா் தெரிந்துகொள்ளும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி சேலம் ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க