செய்திகள் :

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம்

post image

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறப்புப் பெற்ற கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் வைகாசி தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு வைகாசி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, பெருமாள், தாயாருக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, உற்சவமூா்த்திக்கு பட்டாடை, தங்கக் கிரீடம் சாத்தப்பட்டு, மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

சுதா்சன பட்டாசாரியா் தலைமையில் ஆஞ்சனேயா் சந்நிதி முன் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, வரும் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சுவாமி வெள்ளிப் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 10 ஆம் தேதி காலை 8:30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

இதில் அறங்காவலா் குழுத் தலைவா் வெங்கடேஸ்வரி சரவணன், கோயில் செயல் அலுவலா் அனிதா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க