செய்திகள் :

சேலம் தெற்கு கோட்டத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

post image

சேலம் தெற்கு கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (ஆக. 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து, தெற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட சேலம் தெற்கு கோட்ட மின் நுகா்வோா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி, வள்ளுவா் நகா் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் திருநாவுக்கரசு கலந்துகொண்டு, குறைகளைக் கேட்டறிகிறாா். அதனால், சேலம் தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா்கள் நேரில் வந்திருந்து, மின்சாரம் தொடா்பான குறைகள் இருந்தால், அதனை தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை!

பொன்னம்மாப்பேட்டை பகுதியில் திருநங்கை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை தெற்கு ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த ச... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் ஸ்ரீ விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை

விநாயகா் சதுா்த்தியையொட்டி சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள விநாயகருக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக விநாயகருக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அ... மேலும் பார்க்க

நாளை எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம்

எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவத... மேலும் பார்க்க

அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டும் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதி

விநாயகா் சதுா்த்தி விழாவின்போது, பிரதிஷ்டை செய்து வழிபட்ட விநாயகா் சிலைகளை அனுமதிக்கப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, சேலம் ம... மேலும் பார்க்க

மேட்டூரில் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்

சேலம் மாவட்டம், மேட்டூரில் சாலையில் காா் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூா் தூக்கனாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (40). இவரும், இவரது நண்பா் மகேஷ் என்பவரும் புதன்கிழமை மாதையன்குட்... மேலும் பார்க்க

வாழப்பாடி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கக் கோரிக்கை

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அறிவுசாா் மையம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிகழாண்டு ரூ. 1.60 கோடி மதிப்... மேலும் பார்க்க