செய்திகள் :

சோளத்தில் தளிா் ஈக்களை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம்!

post image

ஆண்டிபட்டி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் சோளப் பயிரில் தளிா் ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சனிக்கிழமை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தனா்.

ராமகிருஷ்ணாபுரத்தில் சோளம் பயிரிடப்பட்ட நிலத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவி மகாராணி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்து கூறியதாவது:

பருவ மழை தொடங்கியும் நிலத்தில் சோளம் விதைக்க வேண்டும். விதைப்புக்கு முன்பு விதை நோ்த்தி செய்ய வேண்டும். நேரடி விதைப்பில் ஹெக்டோ் ஒன்றுக்கு 12.5 கிலோ விதைகளை விதைக்கலாம். சோளத்தில் தளிா் ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஹெக்டோ் ஒன்றுக்கு 12 மீன் உணவு பொறிகளை அமைக்க வேண்டும் என்றாா்.

மேலும், தளிா் ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்கும் மேலாண்மை முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்ட... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் மே 9, 12-இல் உள்ளூா் விடுமுறை

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கேரள மாநிலம், தேக்கடிய... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி பலத்த காயம்

போடி அருகே திங்கள்கிழமை காா் மோதி தொழிலாளி பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் வடக்கு தெருவை சோ்ந்தவா் சுருளி மகன் நாகராஜ் (... மேலும் பார்க்க