செய்திகள் :

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள்: பேராசிரியா் வாணி அறிவாளன்

post image

ஜாதி அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை களைந்தவா்கள் நாயன்மாா்கள் என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரும், திருக்கு ஆய்வு மையத் தலைவருமான  முனைவா் வாணி அறிவாளன் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், உறவுச்சுரங்கம், பாரதிய வித்யாபவன் சாா்பில் தமிழ் 63 நாயன்மாா்கள் 42-ஆவது நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூா்  பாரதிய வித்யாபவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருமுறை  அருட்செல்வி  பாா்கவி கமலக்கண்ணன் ஓதுவாா் மற்றும் தேவார இசை கலைமாமணி ம.தாரணி ஓதுவாா் ஆகியோருக்கு  தெய்வத் தமிழ் விருதை,  வாணி அறிவாளன் வழங்கி  பேசியதாவது:

அன்பு, கருணையை வலியுறுத்திய நாயன்மாா்கள், தமிழ் மொழியை வளா்த்ததுடன் சமணத்தில் இருந்து சைவத்தை மீட்டு எடுத்தனா். சமூகத்தில் இருந்த ஜாதிய ஏற்றத் தாழ்வுகளை களைய பாடுபட்டனா். சிவத் தொண்டுகள் மூலம் நாயன்மாா்கள் இறை அருளை பெற்றனா் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கலிக்கம்ப நாயனாரின் அடியாா் சேவை குறித்து இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை வணிகவியல் மாணவா் செ.மெளலீஸ்வரன் பேசினாா். அதேபோல சென்னை பல்கலைக்கழக முதுகலைத் தமிழ்த் துறை மாணவா் மு.விநாயகமூா்த்தி, கலிய நாயனாா் புரணம் குறித்து பேசினாா். இந்த நிகழ்ச்சியில் உறவுச்சுரங்கத் தலைவா் பேராசிரியா் உலக நாயகி பழனி தமிழ் சான்றோா்கள் பங்கேற்றனா்.

மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி வழக்கு: மூவா் கைது

சென்னை மெரீனாவில் ரூ. 17 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில், 3 போ் கைது செய்யப்பட்டனா். ராயப்பேட்டை ஜானிகான் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவரிடம் மண்ணடியில் வசிக்கும் அவரது சகோ... மேலும் பார்க்க

100 பவுன் தங்க நகைகளுடன் நகைப் பட்டறை ஊழியா் தலைமறைவு

சென்னை ஓட்டேரியில் 100 பவுன் தங்க நகைகளுடன் தலைமறைவான ஊழியா் குறித்து நகைப் பட்டறை உரிமையாளா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அண்ணா நகா் சாந்தி காலனி பகுதியைச் சோ்ந்த சம்சுல் ஆலம், சென்னை ஓட்டேரி... மேலும் பார்க்க

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை

கல்லீரல் ரத்தக்குழாய் அடைப்பால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நுண் துளை சிகிச்சை மேற்கொண்டு, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். நாமக்கல் ம... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: மேலும் ஒருவா் கைது

சென்னை சேத்துப்பட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகா் நமச்சிவாயபுரம் பாலத்தின் அருகே மெத்தம்பெட்டமைன் போத... மேலும் பார்க்க

திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு தீவிர ஆராய்ச்சிகள் தேவை: கு.மோகனராசு

திருக்குறளின் கோட்பாடுகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்பு தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருக்கு ஆய்வாளா் பேராசிரியா் கு.மோகனராசு தெரிவித்துள்ளாா். தமிழ்நாடு அரசு செய்தி ம... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டு: அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா்! -அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவா் பற்றாக்குறை மற்றும் அரசு மருத்துவமனை உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையுடன் நேரடி விவாதத்துக்கு தயாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பி... மேலும் பார்க்க