செய்திகள் :

``ஜூலை 9 புதுச்சேரியில் முழு பந்த்'' - அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் அறிவிப்பு

post image

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றன. அதன்படி புதுச்சேரியில் இந்த பந்த் போராட்டத்தை நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜூலை 9-ம் தேதி பந்த் போராட்டம் நடத்துவது, அதற்கு ஆதரவு கேட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. அதேபோல மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

தொழிலாளர்களுக்கு குறந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 நிர்ணயிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமல்படுத்த வேண்டும். புதுச்சேரியில் மூடப்பட்ட பஞ்சாலைகள் மற்றும் செயல்படாமல் இருக்கும் பாப்ஸ்கோ, பாசிக் போன்ற நிறுவனங்களை மீண்டும் திறந்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பந்த் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

Blaise Metreweli: பிரிட்டிஷ் உளவு நிறுவனத்துக்கு தலைமையேற்கும் முதல் பெண் - இவரது பொறுப்புகள் என்ன?

இங்கிலாந்தின் உளவு அமைப்பான MI6, அதன் 116 ஆண்டு வரலாற்றில் முதன் பெண் தலைமையைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்ததன் படி, இந்த ஆண்டு MI6 தலைவர் ரிச்சர்ட... மேலும் பார்க்க

கீழடி: ``தனி மனிதனை வேட்டையாடுவதால் வரலாற்று உண்மைகளை மறைக்க முடியாது'' - சு.வெங்கடேசன் கண்டனம்

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி ஆய்வறிக்கைய மத்த்திய அரசு ஏற்றுக்கொள்ளாத நிலையில், அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இன்று மதுரை... மேலும் பார்க்க

``அதிமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்..'' - பாஜக இராம ஸ்ரீநிவாசன்

"காவல்துறை உயர் அதிகாரியே கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்..." என்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நாவல் பழம் சாப்பிட்டால் ரத்தச் சர்க்கரை அளவு குறையுமா?

Doctor Vikatan: எங்கு பார்த்தாலும் நாவல் பழங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு கட்டுக்குள் வரும் என்று சொல்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை? சர்க்கரை நோயாளிகள் நாவல் பழம் ... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: தங்கம் முதல் பணவீக்கம் வரை பாதிப்பு.. இந்தியா யார் பக்கம்?

இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் கிட்டத்தட்ட 2,500 கி.மீ தூரம்; இடையில் ஒரு நாடு...இந்தியாவிற்கு ஈரானுக்கும் கிட்டத்தட்ட 4,000 கி.மீ தூரம்; இடையில் நான்கு நாடுகள்!இருந்தாலும், இந்த இரு நாடுகளுக்கு இடையே... மேலும் பார்க்க

``பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் இஸ்ரேலை தாக்கும்'' - ஈரான் அதிகாரியின் கூற்றுக்கு பாகிஸ்தான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில், ஈரானுடனான அனைத்து எல்லைகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஈரானுடன் எல்லையைப் பகிர்... மேலும் பார்க்க