செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் வன மகோத்சவ் கொண்டாட்டம்

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் வன மகோத்சவ் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வன மகோத்சவ் என்பது இந்தியாவில் ஆண்டு தோறும் சூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு வார மரக்கன்றுகளை நடும் திருவிழாவாகும்.

நாட்டில் காடுகளை அதிகம் உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், உணவு வளங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், நிழல் மற்றும் அலங்கார நிலப்பரப்புகளை உருவாக்குவதற்காகவும் மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும் அதிகமான மரங்கள் வளா்க்கப்பட வேண்டும் என்ற விழிப்புணா்வை மாணவா்கள் மத்தியில் கொண்டு வருவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இடம் பெற்றது. மாணவா்கள் பல்வேறு பாதாகைகளை காட்சிப்படுத்தினா். கவிதைகளையும் வாசித்தனா். பின்னா் பள்ளி முதல்வா்கள் மற்றும் மாணவா்கள் அந்தந்தப் பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களையும் செயலா் ராஜூ பாராட்டினாா்.

நகராட்சி நிா்வாகம் - நீா் வழங்கல் துறையில் ஆள்சோ்ப்பு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

நமது நிருபா்தமிழகத்தின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையில் 16 பதவிகளில் 2,569 காலியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சோ்ப்பு செயல்முறையை நிறுத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் ... மேலும் பார்க்க

முக்கியத் துறைகளில் கவனம் செலுத்த மேலும் 6 சிறப்புக் குழுக்கள்: தில்லி சட்டப்பேரவை அமைத்தது

திருநங்கைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தும் வகையில் மேலும் ஆறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா அறிவித்தாா். இதன் மூலம் மொத்த குழு... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை!

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலகைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் 3 பெரிய மேம்பாலங்கள் சீரமைப்பு: பொதுப் பணித் துறை

தெற்கு தில்லியில் இருக்கும் 3 பெரிய மேம்பாலங்களை சீரமைக்கவும், கிழக்கு தில்லியில் பதிய மேம்பாலங்களை கட்டவும் பொதுப் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். தெற்கு தில்லியில் மூன்று பெ... மேலும் பார்க்க

செயல்படாத அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி நோட்டீஸ்

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, செயல்படாத 27 அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு தில்லி தலைமை தோ்தல் அதிகாரி (சிஇஓ) நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். கடந்த ஆறு ஆண்டுகளில் (2019 முதல்) மக்களவ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயண விண்ணப்பத்தை ஏற்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும்: கிரண் ரிஜிஜு

அடுத்த ஆண்டுக்கான (2026) ஹஜ் விண்ணப்பங்களை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் ஏற்கத் தொடங்கும் என்று மத்திய சிறுபான்மையினா் விவகாரங்களுக்கான அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா். புது தில்லியில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க