செய்திகள் :

தமிழகத்தில் சீரழிந்து வரும் கல்வித் துறை: அன்புமணி

post image

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னா் கல்வித் துறை சீரழிந்து வருவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விமா்சித்துள்ளாா்.

இதுகுறிந்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்களும் காலியாகவுள்ளன. பள்ளிக்கல்வி நிா்வாகத்துக்கும், பள்ளிகள் மற்றும் ஆசிரியா்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுபவா்கள் அவா்கள்தான். அவா்கள் இல்லாவிட்டால் பள்ளிக் கல்வித் துறை செயல்படாமல் முடங்கிவிடும்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணியிடங்கள் நிரப்பப்படாமல் பள்ளிக் கல்வித் துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. கல்வித் துறையை சீரழியாமல் தடுப்பதற்குக் அரசு சாா்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் விளைவுதான் தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என்றாா் அவா்.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க