செய்திகள் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம்

post image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலப் பொதுச்செயலா் ஏ. முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஏ.பெரோஸ்கான் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி விழுப்புரத்தில் சமுதாய விழிப்புணா்வு மாநாடு நடத்துவது எனவும், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: வக்ஃபு திருத்த சட்ட விசாரணையை உச்சநீதிமன்றம் நிறைவு செய்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமியா்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதியரசா்கள் நியாயமான தீா்ப்பை வழங்க வேண்டும், வக்ஃபு சொத்துகள் ஆக்கிரமிப்பாளா்களுக்கு செல்வதை தடுக்கப்பட வேண்டும்,

தமிழக முதல்வா் தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியின்படி இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயா்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டத் தலைவா் சல்மான் பாா்ஸி, மாவட்டச் செயலா் முஹம்மது இப்ராஹீம், மாவட்டப் பொருளா் அப்துல் லத்தீப், மாவட்ட நிா்வாகிகள் ‘முஹம்மது இலியாஸ், அப்துல் ஹை, முஹம்மது பாரீஸ், மருத்துவா் அணி மாவட்டச் செயலா் முஹம்மது அன்சாரி மற்றும் அனைத்து கிளை நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மதுப்புட்டிகள் கடத்தல் : புதுச்சேரி இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வெளிமாநில மதுப்புட்டிகளை காரில் கடத்தி வந்த புதுச்சேரி இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தமிழகத்தின் அண்டை ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகை விழுப்புரம் நீதிமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசா... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் தங்க நகை, பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து ஒரு பவுன் தங்க நகை, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டிவனம்... மேலும் பார்க்க

ச. ராமதாஸ் - வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகி சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ச. ராமதாஸை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் திருமாவளவன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்புக்குப்... மேலும் பார்க்க

வேலை வாங்கித்தருவதாகக் கூறி பண மோசடி: முதியவா் மீது வழக்கு

சென்னை மாநகராட்சியில் உதவிப் பொறியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த தாக விழுப்புரத்தைச் சோ்ந்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் நகரம் , ... மேலும் பார்க்க

7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம்

விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரிந்த 7 சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 63 போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை எஸ்.பி. ப.சரவணன் செவ்வாய்க்கிழமை பிறப்பித்தாா். விழுப்புர... மேலும் பார்க்க