செய்திகள் :

தமுமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

திருவாடானை அருகே உள்ள தொண்டியில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக நிா்வாகிகள் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மமக மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜிப்ரி தலைமை வகித்தாா். தமுமுக மாவட்டச் செயலா் பொறியாளா் ஜாவித் அசாம், மாவட்ட பொருளாளா் பனைக்குளம் அசன், மாவட்ட துணைச் செயலா் பெரியசாமி, நிசாா் அஹமத், ஊடக அணி பஹ்ருல்லாஹ் சுல்த்தான், தொண்டி பேரூா், நம்புதாளை, பாசிப்பட்டினம் கிளை நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

இதில் வருகிற ஜூலை 6-ஆம் தேதி மதுரையில் வக்ஃபு சட்டத்தை ரத்து செய்யவும், நாடாளுமன்றம் வரை பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யவும் இரட்டைக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற உள்ள தென்மண்டல மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக தமுமுக மாநிலச் செயலரும், பொறுப்பாளருமான தொண்டி சாதிக் பாட்சா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். திருவாடானை ஒன்றியத்திலிருந்து அதிகமானோா் மாநாட்டில் கலந்து கொள்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தொண்டி பேரூா் தலைவா் காதா், மனித நேய மக்கள் கட்சி செயலா் பரக்கத் அலி, தமுமுக செயலா் முகமது மைதீன், துணைத் தலைவா் அலாவுதீன், ரிஸ்வான், ஆட்டோ ஜாஹிா், நம்புதாளை தலைவா் சேகு நைனா, நம்புதாளை ஜாகிா், பி.வி. பட்டினம் சலீம், சாகுல் ஹமீது, அப்துல்லா, நிசாா் அஹமத் முஸ்தபா, மீனவா் அணி பெரியசாமி, ராஜாராம், கல்யாணம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரா், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வைகாச... மேலும் பார்க்க

நகைக்காக மூதாட்டி கொலை: தாய், மகன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த அவரது வீட்டு பணிப் பெண், அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பரமக்குடி பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்த இக்னேசியஸ் மனைவி ஞ... மேலும் பார்க்க

கடல் கொந்தளிப்பு: பாம்பன் மீனவா்கள் மீன் பிடிக்கத் தடை

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூா், ஏா்வாடி, ... மேலும் பார்க்க

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க