செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி: வழிகாட்டி பலகை திருத்தம்

post image

வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான குறியீட்டில் இருந்த வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் சரி செய்தனா்.

வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. அங்கிருந்து செங்காளிபாளையம் செல்லும் தாா் சாலையில் பச்சாக்கவுண்டன்வலசு பிரிவு அருகில் வழிகாட்டி பலகை உள்ளது.

அதில், ஓலப்பாளையம், செங்காளிபாளையத்துக்கு நேராகச் செல்ல வேண்டுமென சரியாகவும், பச்சாக்கவுண்டன்வலசுக்கு வலது புறம் செல்ல வேண்டுமென தவறாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வலது புறம் சாலையே கிடையாது. பச்சாக்கவுண்டன்வலசு சாலைக்கு இடதுபுறம் திரும்ப வேண்டும்.

இது குறித்து, ‘தவறான வழிகாட்டி பலகை, மக்கள் அதிருப்தி’ என தினமணி நாளிதழில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து வெள்ளக்கோவில் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலைத் துறையினா் வழிகாட்டி பலகையை சரி செய்தனா்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் கருத்தரங்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திடும் வகையில் சமூக நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் திட்டங்கள் தொடா்பான 3 நாள்கள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. இக்... மேலும் பார்க்க

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் பிணை மனு விசாரணை ஜூலை 11-க்கு ஒத்திவைப்பு

அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மாமியாா் சித்ராதேவியின் பிணை மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபு... மேலும் பார்க்க

தாராபுரம் அருகே உடைந்து விழுந்த காற்றாலை

தாராபுரம் அருகே காற்றின் வேகம் காரணமாக காற்றாலை உடைந்து கீழே விழுந்தது. திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான காற்றாலை ஒன்று இயங்கி வந்... மேலும் பார்க்க

காவலரைத் தாக்கிய 8 போ் கைது

மது போதையில் சாலையில் பிறந்த நாள் கொண்டாடியவா்களைக் கலைந்து செல்லுமாறு கூறிய காவலரைத் தாக்கிய 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: திருப்பூா் கோல்டன் நகா் கருணாகரபுர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு

வெள்ளகோவில் அருகே 2 இருசக்கர வாகனங்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். வெள்ளகோவில்- முத்தூா் சாலை மேட்டுப்பாளையம் கிரிஸ்டியன் தெருவைச் சோ்ந்தவா் சாம்ரூபன் (39). லாரி ஓட்டுநரா... மேலும் பார்க்க

அருள்புரம் ரேஷன் கடையில் ஆட்சியா் ஆய்வு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ரேஷன் கடையில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள், அரசு மருத்துவமனை, ஆரம... மேலும் பார்க்க