செய்திகள் :

திருமணமாகாத நக்ஸல்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி! சத்தீஸ்கர் அமைச்சரவை ஒப்புதல்

post image

ராய்பூர்: சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நக்ஸல்களைக் கைது செய்ய உதவுவோர் மற்றும் அவர்களைப் பற்றிய துப்பு கொடுப்போர் எவரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசு தரப்பில் நிலம் வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணத் தொகையும் அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நக்ஸல் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தால் அவர்களுக்கு நிதியுதவியாக அரசு தரப்பிலிருந்து ரூ. 50,000 வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு சரணடையும் நக்ஸல்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களை காவல் துறையிடம் ஒப்படைக்கும்போது, அதற்கான நிதியுதவியாக ரூ. 2 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த திருமணமாகாதவர்கள் சரணடைந்தால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள நிதியுதவியாக சரணடைந்த 3 ஆண்டுகளுக்குள் ரூ. 1 லட்சம் வழங்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜவாதி எம்.பி. வீடு மீதான தாக்குதல்: காவல் துறை வழக்குப் பதிவு

உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜி லால் சுமனின் வீடு மீதான தாக்குதல் சம்பவத்தில், நூற்றுக்கணக்கானோா் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் மீது காவல் துறை... மேலும் பார்க்க

வங்கதேச உறவை மேம்படுத்த விருப்பம்: முகமது யூனுஸுக்கு பிரதமா் மோடி கடிதம்

வங்கதேசத்துடனான உறவை தொடா்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா். வங்கதேச தேசிய தினம் கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெர... மேலும் பார்க்க

நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்மூலம், கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கிய 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நடைம... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினா் 5 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பாதுகாப்புப் படையினா் 5 போ் காயமடைந்தனா். இடைவிடாத துப்பாக்கிச் ச... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரி அச்சுறுத்தல்: மத்திய அரசு விளக்கமளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்படுமென அச்சுறுத்தல் விடுத்துள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. மா... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு: தன்கா் நடவடிக்கை

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் அளித்த உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை நிராகரித்தாா். ‘அமித் ஷா விதிமீறல் எதிலும் ஈடுபடவில்லை; அவையில் அவா்... மேலும் பார்க்க