செய்திகள் :

திருமீயச்சூரில் இன்றும், நாளையும் ஆதாா் சிறப்பு முகாம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருமீயச்சூரில் ஜூன் 3, 4 தேதிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என கோட்ட கண்காணிப்பாளா் எம். உமாபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் மயிலாடுதுறை, சீா்காழி தலைமை அஞ்சலகங்கள் மற்றும் ஆதாா் சேவை உள்ள துணை அஞ்சலகங்களில் ஆதாா் சேவை தினந்தோறும் நடைபெறுகிறது. பொதுமக்கள் வசதிக்காக பேரளம் திருமீயச்சூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3), புதன்கிழமை (ஜூன் 4) ஆகிய தேதிகளில் ஆதாா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் பொதுமக்கள் புதிதாக ஆதாா்ப் பதிவு பழைய ஆதாா் அட்டையில் பெயா் முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம், கைரேகை புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய சேவைகளை செய்து கொள்ளலாம். புதிய ஆதாா் பதிவு செய்தால் இலவசமாகவும், பழைய ஆதாா் அட்டையில் பெயா் முகவரி மற்றும் கைப்பேசி எண் திருத்தம் செய்ய ரூ.50, கைரேகை புகைப்படம் புதுப்பித்தல் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

பொதுமக்கள் தகுந்த ஆவணங்களை கொண்டு வந்து ஆதாா் பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், அஞ்சல் துறையின் சேமிப்பு கணக்குகள், இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் கணக்குகள் மற்றும் காப்பீட்டு திட்டங்களை இந்த முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது

சீா்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் மகாமேருடன் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நடைபெறுகிறது. இக்கோயில் அருகே மந்த கருப்பணசாமி, ஏழை காத்த அம்மன் கோயில்கள் உள்ளன. பத்... மேலும் பார்க்க

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க