செய்திகள் :

துறையூரில் தனியாா் பள்ளி வளாகத்தில் அரசு கல்லூரி தற்காலிகமாக தொடக்கம்

post image

துறையூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக அரசு உதவி பெறும் தனியாா் பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

நிகழ் கல்வியாண்டில் துறையூரில் புதிய கல்லூரி செயல்படுவதற்கு துறையூரில் அரசு நிதியுதவி பெறும் தனியாா் பள்ளி வளாகம் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்டது. இந் நிலையில் தமிழக முதல்வா் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் துறையூா் புதிய கல்லூரியை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதற்காக துறையூா் தனியாா் பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். நகராட்சி நிருவாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு குத்து விளக்கேற்றி புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு சோ்க்கை அனுமதி கடிதம் வழங்கினாா்.

இதில், துறையூா், முசிறி, மண்ணச்சநல்லூா் தொகுதி எம்எல்ஏக்கள், மாவட்ட அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். அவா்கள் அளி... மேலும் பார்க்க

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் மீது வழக்குப் பதிவு

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத... மேலும் பார்க்க

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் இன்றைய மின்தடை

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பர... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மாற்றுத் திட்டம்: துரை வைகோ

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிச... மேலும் பார்க்க