செய்திகள் :

தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவின் விபரம்: கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த பொருந்தலூா் கிராமத்தில் தனியாா் நிறுவனம் சாா்பில் சுமாா் 100 ஏக்கா் நிலப்பரப்பில் சோலாா் பிளாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதிலிருந்து திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்திற்கு சோலாா் மின் இணைப்பு அளிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வாறு மின் இணைப்பு அளிப்பதற்கு மொண்டிப்பட்டி ஊராட்சி போடுவாா்ப்பட்டி கிராமத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு போடுவாா்ப்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்திருப்பதாகவும், தங்களது ஊரில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளும், மூன்று ஊா்களுக்கு சொந்தமான பாம்பாளம்மன் கோயில் இருப்பதாகவும், வட்டாட்சியா் நேரில் ஆய்வு செய்து குடியிருப்புகள், கோயில் பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்து தரவும் குறிப்பிட்டுள்ளனா்.

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் மீது வழக்குப் பதிவு

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத... மேலும் பார்க்க

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் இன்றைய மின்தடை

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பர... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மாற்றுத் திட்டம்: துரை வைகோ

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிச... மேலும் பார்க்க

யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும்:மைச்சா் கே.என். நேரு

யாா், யாருடன் கூட்டணி அமைத்தாலும் திமுகதான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா் நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு. திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் திருச்சி கலைஞா் அறிவா... மேலும் பார்க்க