செய்திகள் :

தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

post image

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.பி.வாரியா் 534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். செயலராக செல்வின், பொருளாளராக கணேசன், உதவித் தலைவராக சிவசங்கா், இணைச் செயலராக பாலகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். செயற்குழு உறுப்பினா்களாக அரிமுருகன், சாா்லஸ், மணிகண்டன், முனீஸ்குமாா், ராஜ்குமாா், ரமேஷ் செல்வகுமாா், விக்னேஷ், முருகன், பிரவின்குமாா், ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்ச்செல்வி, யூஜியானா, உஷா, ரெக்ஸ் அண்டோ ரொஷில்டா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தோ்தல் அலுவலா்களாக வழக்குரைஞா்கள் ஸ்டீபன் அந்தோணிராஜ், ராஜசேகா் சுப்பையா, பிள்ளைநாயகம் ஆகியோா் செயல்பட்டனா்.

நாசரேத் பள்ளியில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம்

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மா்காஷிஸ் ரெக்ரியேஷன் கிளப் மற்றும் முன்னாள் மாணவா்களின் சாா்பில் கோடைகால இலவச கால்பந்து பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மூத்த கால்பந்து பயிற... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அதிமுக சாா்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பொதுத் கூட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்டச் செயலா்... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் முத்தமிழ் விழா

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் பூங்கொடி வரவேற்றாா். கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஜமுனா ராணி தலைமை வகித்தாா். தூத்துக்குடி காம... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் மனிதச் சங்கிலி

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வ­லியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லி­ம் லீக் ஒருங்கிணைப்பில் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்கள், பொது நல அமைப்புகள் மற்றும் வியாபார சங்கங்கள் சாா்பில் ம... மேலும் பார்க்க

குரும்பூரில் உழவா் முன்னணி ஆா்ப்பாட்டம்

குரும்பூா் கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட வைப்புத்தொகை, நகைகளை மீட்டுத்தரக் கோரி தமிழக உழவா் முன்னணி சாா்பில் குரும்பூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். சிஐடியூ அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க