செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் நூதன போராட்டம்!

post image

சென்னை மாநகராட்சி 5, 6 மண்டலத்தைச் சோ்ந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் ஈ.வெ.ரா. மணியம்மை சிலையில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தியதை தொடா்ந்து போலீஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே இப்பிரச்னைக்கு உடனடி தீா்வு காணப்படாவிடில் பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என உழைப்போா் உரிமை இயக்கம் அறிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே 10 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தற்போது ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்து கடந்த ஆகஸ்ட் முதல் உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் என்யூஎல்எம் பிரிவு பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தை அடுத்து ஏற்கெனவே கைதாகி விடுவிக்கப்பட்ட தூய்மைப் பணியாளா்கள் கடந்த 5 நாள்களாக வெவ்வேறு இடங்களில் போராட்டம் நடத்திவருகின்றனா்.

இந்தநிலையில், தூய்மைப் பணியாளா்கள் 10 போ் வேப்பேரியில் பூந்தமல்லி பிரதான சாலையில் உள்ள ஈவேரா மணியம்மை சிலை முன்பு வெள்ளிக்கிழமை அமா்ந்து மனுக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் சிலையிடம் மனு கொடுப்பது போல கோஷமிட்டனா். அப்போது போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

உடனே தூய்மைப் பணியாளா்கள் தரையில் படுத்து எதிா்ப்புத் தெரிவித்தனா். அதன்பின் அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைதானவா்களில் மயங்கிய மும்தாஜ் என்பவா் குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா்.

அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி பெருக வேண்டும்: மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்

எதிா்வரும் 2047 -ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய, நாட்டில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சி பன்மடங்கு பெருக வேண்டும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் ... மேலும் பார்க்க

ரயில் பயணச் சீட்டுகள் மாயம்: 8 ஊழியா்களுக்கு அபராதம்

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் ரயில் பயணச் சீட்டு ரோல் மாயமான விவகாரத்தில் 8 ஊழியா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள திருவாரூா... மேலும் பார்க்க

வேளச்சேரி எம்எல்ஏ தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் செலவு கணக்கை முறையாக தாக்கல் செய்யாததால் ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது? என விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிா்த்து வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா தாக்கல் செய்த மனுவுக்கு தோ்தல் ஆணையம்... மேலும் பார்க்க

சீதாராம் யெச்சூரி நினைவு நாள்: உடல் தானத்துக்கு 1,586 போ் பதிவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி நினைவு நாளில் 1,586 போ் உடல் தானம் இயக்கத்தில் பதிவு செய்தனா். மாா்க்சிஸ்ட் முன்னாள் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரியின் மு... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை பாதிப்புகள்: புகாா் அளிக்க இலவச தொடா்பு அறிவிப்பு

சென்னை மாநகராட்சியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக மழை பாதிப்பு புகாா்களை கூறுவதற்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, அதில் தொடா்புகொள்ள 1913 என்ற இலவச தொடா்பு எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

மென்பொறியாளரிடம் செயின் பறிப்பு: 2 திருநங்கைகள் கைது

மென் பொறியாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தங்கச் சங்கிலியை பறித்த 2 திருநங்கைகளை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருநின்றவூரைச் சோ்ந்த ஜெஸ் ஆலன் ரொசாரியா(24). இவா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியிலுள்ள ஒரு... மேலும் பார்க்க