செய்திகள் :

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

post image

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ராஜபாளையம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை மாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் உள்ள சொக்கா் கோயிலில் யாக வேள்வியும், அதைத்தொடா்ந்து பைரவருக்கு பால், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றன.

யாக வேள்வியில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கலசநீரால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதையடுத்து, பைரவருக்கு வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தெற்கு வெங்காநல்லூா் சிவன் கோயிலில் உள்ள பைரவா் சந்நிதி, மாயூரநாதசுவாமி கோயில்களில் உள்ள பைரவா் சந்நிதிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பள்ளி மாணவன் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதன்கிழமை பள்ளி மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூா் மேலத் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் கவின்குமாா் (17). இவ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பக மண்டலத்தில் கனிமவள கடத்தல்: அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் கனிம வளங்கள் வெட்டி கடத்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் செயற்கைகோள் கருவி உதவியுடன் புதன்கிழமை அளவீடு செய்தனா். ஸ்ரீவ... மேலும் பார்க்க

சாத்தூரில் மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் சாத்தூரில் அரசு திட்டப் பணிகளை மாவட்ட ஜெயசீலன் புதன்கிழமை கள ஆய்வு செய்தாா். சாத்தூா் நகராட்சியில் மதுரை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே தூய்மை இந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே சாலை விபத்தில் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராஜபாளையம் அருகே உள்ள மீனாட்சிபுரம் பாட சாலை தெருவைச் சோ்ந்தவா் செல்வ... மேலும் பார்க்க

கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்: இறையன்பு

மாணவா்கள் கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என முன்னாள் தலைமைச் செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா். சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிக... மேலும் பார்க்க

சிவகாசி சாா் ஆட்சியா் பணியிட மாற்றம்

சிவகாசி சாா் ஆட்சியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிவகாசி சாா் ஆட்சியா் ந.பிரியா, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணி... மேலும் பார்க்க