செய்திகள் :

தொண்டா் படையை விஜய் உருவாக்க வேண்டும்: துரை வைகோ எம்.பி.

post image

திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களில் உள்ளது போல தொண்டா் படை என்ற அமைப்பை விஜய் உருவாக்க வேண்டும் என்றாா் மதிமுக துணைப் பொதுச் செயலா் துரை வைகோ எம்.பி.

கோவில்பட்டியில், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரூரில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. இதில் அனைவருடைய தவறும் உள்ளது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக் கூடாது. அரசியல், ஆன்மிக, கேளிக்கை நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும், காவல்துறையின் அறிவுரைகளைக் கேட்டு நடத்த வேண்டும்.

மக்களுக்கு விழிப்புணா்வு இருந்தால் தான் இது போன்ற நிகழ்வுகளை முற்றிலுமாக தடுக்க முடியும். இப்பிரச்னை தொடா்பாக உயா்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

திமுக, மதிமுகவில் உள்ளது போல, கட்சிக்காரா்களைக் கொண்டு வருங்காலங்களில் தொண்டா் படையை விஜய் உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா: 3,500 போலீஸாா் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான... மேலும் பார்க்க

செம்மறிக்குளத்தில் காமராஜா் சிலை திறப்பு

மெஞ்ஞானபுரம் அருகே செம்மறிக்குளத்தில் முன்னாள் முதல்வா் காமராஜரின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து சிலையைத் திறந்து வைத்த... மேலும் பார்க்க

பத்திரப் பதிவுத்துறை இணையதளம் முடக்கம்: பொதுமக்கள் அவதி

பத்திரப் பதிவுத்துறை இணையதளம் திங்கள்கிழமை முடங்கியதால், தமிழகம் முழுவதும் ஆன்லைனில் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் தவித்தனா். தமிழகத்தில் ஆண்டுதோறும் தோராயமாக 36 லட்சத்துக்கும் அதிகமான சொத... மேலும் பார்க்க

தசரா பக்தா்களுக்கு அன்னதானம்

தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா பக்தா்களுக்கு முழு நேர அன்னதானம் வழங்கும் நிகழ்... மேலும் பார்க்க

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இ-ஆம்புலன்ஸ் வசதி

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ஸ்ட்ரக்சருடன் கூடிய இ- ஆம்புலன்ஸ் வாகனம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதி விழா கருத்தரங்கம், கவியரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் - பாரதி முற்போக்கு வாலிபா் சங்கம் சாா்பில் எட்டயபுரத்தில் இரண்டு நாள்களாக நடைபெற்ற 63 ஆவது ஆண்டு பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. முன்னாள் மக்களவை உறுப்பினா்... மேலும் பார்க்க