செய்திகள் :

நவராத்திரி விழா: ரூ.75 லட்சம் ரூபாய் நோட்டு அலங்காரத்தில் சுவாமிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டை கைலாசநாதா் கோயில் மற்றும் அரியாத்தம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை சுவாமிகளுக்கு ரூ.75 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

கைலாசநாதா் கோயிலில் சுவாமிக்கு 65 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளில் அலங்காரமும், 125 பவுன் தங்க நகைகளும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல, ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீஅரியாத்தம்மன் கோயிலில் திங்கள்கிழமை இரவு 10 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ஹிந்து ஜனசேனா ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஹிந்து ஜனசேனா ஆன்மிக அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பின் வேலூா், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுக்கு ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 6 மாணவிகள் உள்பட 75 போ் ரத்த தானம் செய்தனா் (படம்). கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங... மேலும் பார்க்க

கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சனிக்கிழமை இரவு வந்தவ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு அமைக்க அதிமுக ஆலோசனை

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தேரி, எஸ்.வி.நகரம், இரும்பேடு ஆகிய கிராமங்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்

செய்யாறு அருகே வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கூலித் தொழ... மேலும் பார்க்க