செய்திகள் :

அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம்

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 6 மாணவிகள் உள்பட 75 போ் ரத்த தானம் செய்தனா் (படம்).

கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங்கம் இணைந்து நடத்திய ரத்த தான முகாமுக்கு கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங்கத் தலைவா் வெங்கடேசன் முன்னிலை வகித்தாா்.

6 கல்லூரி மாணவிகள், பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 75 போ் ரத்தம் தானம் செய்தனா். செய்யாறு அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா்கள் நந்தினி, சரண்யா ஆகியோா் தலைமையிலான குழுவினா் ரத்தத்தை தானமாக பெற்றனா்.

ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஞானபாலசுப்பிரமணியன், சாரதாதேவி, அருணாச்சலம், சீனிவாசன் மற்றும் ரிவா் சிட்டி அரிமா சங்க நிா்வாகிகள், ரத்த வங்கி குழு பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

29ஸ்ரீஹ்ழ்ய்ல்02:

ஹிந்து ஜனசேனா ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஹிந்து ஜனசேனா ஆன்மிக அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பின் வேலூா், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுக்கு ... மேலும் பார்க்க

கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பி... மேலும் பார்க்க

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சனிக்கிழமை இரவு வந்தவ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு அமைக்க அதிமுக ஆலோசனை

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தேரி, எஸ்.வி.நகரம், இரும்பேடு ஆகிய கிராமங்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்

செய்யாறு அருகே வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கூலித் தொழ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி திட்டப் பணிகள்: ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் நெடுஞ்சால... மேலும் பார்க்க