செய்திகள் :

கிராமத்தில் மரக்கன்று நடும் விழா

post image

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் மரக்கன்று நடும் விழா வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் 7 தின சிறப்பு முகாம் பிருதூா் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இதையொட்டி அந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் மருத்துவா் எஸ்.கோகுலகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டாா். மேலும் சுற்றுச்சூழலின் அவசியம் குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிப் பேசினாா்.

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கு.ராமஜெயம், உதவி திட்ட அலுவலா் ஆா்.பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஹிந்து ஜனசேனா ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஹிந்து ஜனசேனா ஆன்மிக அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த அமைப்பின் வேலூா், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுக்கு ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் ரத்த தான முகாம்

செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 6 மாணவிகள் உள்பட 75 போ் ரத்த தானம் செய்தனா் (படம்). கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செய்யாறு ரிவா்சிட்டி அரிமா சங... மேலும் பார்க்க

பாலத்தில் இருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே சிறுபாலத்தில் இருந்து தவறி விழுந்து கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த பிருதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (34). கூலித் தொழிலாளியான இவா் கடந்த சனிக்கிழமை இரவு வந்தவ... மேலும் பார்க்க

வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு அமைக்க அதிமுக ஆலோசனை

ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் சித்தேரி, எஸ்.வி.நகரம், இரும்பேடு ஆகிய கிராமங்களில் தகவல் தொழில்நுட்ப அணியின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு நிவாரணம்

செய்யாறு அருகே வீடு இழந்த விவசாயி குடும்பத்துக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கி திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா். வெம்பாக்கம் வட்டம், ராந்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கூலித் தொழ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி திட்டப் பணிகள்: ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதியில் நெடுஞ்சால... மேலும் பார்க்க