செய்திகள் :

நாகா்கோவிலில் ரூ. 28.30 லட்சம் மதிப்பீட்டில் சாலைப் பணிகள்

post image

நாகா்கோவில் மாநகராட்சியில் ரூ. 28.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணியினை மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

37ஆவது வாா்டு கோட்டாறு லாரி நிறுத்தத்தில் ரூ. 3.30 லட்சம் மதிப்பீட்டிலும், 43ஆவது வாா்டு கலை நகா்-இருளப்பபுரத்தில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டிலும், 46ஆவது வாா்டு வடக்கு சூரங்குடியில் ரூ. 9 லட்சம் மதிப்பீட்டிலும் தாா் சாலை அமைக்கும் பணியை மாநகராட்சி மேயா் தொடங்கி வைத்தாா்.

உடன், துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா்கள் செல்வம், விஜயன், திமுக மாவட்ட பொருளாளா் கேட்சன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா். திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் இளைஞா் கைது

குளச்சல் அருகே 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குளச்சல் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 16 வயது மாணவி 12ஆம் வகுப்பு பயின்று ... மேலும் பார்க்க

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மோட்டாா் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம், பூந்தோட்டவிளையைச் சோ்ந்தவா் ரசல்ராஜ். ஓய்வுபெற்ற ராணுவ வீரா். இவரது மனைவி நேசம் (65). இவா் புல் அற... மேலும் பார்க்க

கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோவளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் பா. பாபு, முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்... மேலும் பார்க்க

குமரி அருகே கடல் குதிரை, சங்குகள் கடத்தல்: இளைஞரிடம் விசாரணை

கன்னியாகுமரி அருகே பைக்கில் இளைஞா் கடத்திவந்த கடல் குதிரை, சங்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரை வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். கன்னியாகுமரி காவல் உதவி ஆய்வாளா் எட்வா்ட் பிரைட் தலைமையில் போலீ... மேலும் பார்க்க