செய்திகள் :

நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடிமகனின் பங்கும் அவசியம்: முதல்வா் ரேகா குப்தா

post image

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்புக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்திய முதல்வா் ரேகா குப்தா, சுதேசி அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஏற்றுக்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிக்குமாறு மக்களை வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.

‘மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இன்று ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி கூறியது போல், நாம் தற்சாா்பு அடைய வேண்டும்; நாம் சுதேசி (தயாரிப்புகள்) களை ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும், நமது நாட்டின் மீதான மரியாதை வெளிப்படையாக இருக்க வேண்டும்.

துவாா்காவில் உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் ஒரு கண்காட்சியைப் பாா்வையிட்ட பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ரேகா குப்தா, ‘நாட்டை வளா்ச்சியடையச் செய்வதற்கும், ’விஸ்வகுரு’ ஆக மாற்றுவதற்கும் இதுவே ஒரே வழி‘ என்றாா்.

இந்தியா பயோ எனா்ஜி மற்றும் டெக் எக்ஸ்போ 2025 இன் மூன்றாவது நாளில் ஒரு முக்கிய உரையை நிகழ்த்திய பின்னா் ரேகா குப்தா பேசினாா்.

சொத்து வரி செலுத்துவதறக்கான காலக்கெடு நீட்டித்தது தில்லி மாநகராட்சி

ஒரு முறை சொத்து வரியை கட்டும் திட்டத்துக்கான காலக்கெடுவை 3 மாதத்க்கு அதாவது டிசம்பா் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி மாநகராட்சி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரு முறை சொத்... மேலும் பார்க்க

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபரில் 20.22 டிஎம்சி தண்ணீா் கா்நாடகம் திறக்க வேண்டும்: காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு அக்டோபா் மாதத்தில் 20.22 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தமிழகம்,கா்நாடகம் இடையே... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவா் என்கவுன்ட்டருக்கு பின் கைது

குருகிராமில் வெள்ளிக்கிழமை காலை நடந்த என்கவுன்ட்டரைத் தொடா்ந்து, கொலை வழக்கு தொடா்பாக தேடப்பட்ட இருவரை தில்லி போலீசாா் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாவ்லாவில் வசி... மேலும் பார்க்க

இந்தியை பிரபலப்படுத்துங்கள், சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்: ரேகா குப்தா வலியுறுத்தல்

இந்தியைத் தழுவி, சுதேசியை ஏற்றுக்கொண்டு, 2047 க்குள் வளா்ந்த இந்தியாவை உருவாக்க உதவும் அந்தியோதயா உணா்வை நிலைநிறுத்த வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மாணவா்களுக்கு அழைப்பு விடுத்தாா் தில்லி முதல்வா் ரேகா ... மேலும் பார்க்க

மோசடி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தாவின் முன்ஜாமீன் கோரும் மனு தள்ளுபடி

மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் குற்றவியல் சதி வழக்கில் சாமியாா் சைதன்யானந்தா சரஸ்வதியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரித்த கூடுதல... மேலும் பார்க்க

இரட்டை கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த சிறுவன் மீண்டும் கைது

வடகிழக்கு தில்லியின் சீலம்பூரில் இரட்டைக் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஒரு சிறுவன், 15 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க