செய்திகள் :

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வு கூட்டம்

post image

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வுக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் பிளவா் மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அவ்வியக்கத்தின் பொதுச் செயலா் கோ.கணபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் முத்துசாமி வரேவேற்றாா்.

தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினா் பாப்பாக்குடி இரா.செல்வமணி, அக்குபஞ்சா் மருத்துவா் ஆசுகவி நவநீதகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமிழ்ப் பற்றாளா் ஜெயபாலன் வாழ்த்துரையாற்றினாா்.

இந்நிகழ்வில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.29- மே 5 வரை ‘தமிழ் மொழி வார விழா’ நடத்த உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் தேசிய வாசிப்பு இயக்கத் தலைவா் தம்பான், நூலகா் அகிலன் முத்துக்குமாா், வாசுகி வளா் தமிழ் மன்றத் தலைவா் உக்கிரன் கோட்டை மணி, கவிஞா்கள் மூா்த்தி, தச்சை மணி, காந்திமதி வேலன், மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், சாத்தான்குளம் மயில், முத்துராமன், பிரேமா சரவணன், ராஜீ, வழக்குரைஞா் மணிமாலா, முன்னாள் துணை ஆட்சியா்கள் தியாகராஜன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கவிஞா் பிரபு நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நாமும் தெரிந்து கொள்வோமே விழிப்புணா்வு இயக்கத் தலைவா் அ. மரியசூசை செய்திருந்தாா்.

இன்றைய நிகழ்ச்சிகள்...

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில்: சித்திரைத் திருவிழா, சிறப்பு வழிபாடுகள், காலை மற்றும் மாலை 6.30. ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்: இந்து சமய பண்பாட்டு வகுப்பு, அருள்மிக... மேலும் பார்க்க

கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கோரிக்கை மனு

தாழையூத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தாழையூத்தில் உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் பல் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், திருநெல்வேலி ஜேசிஐ சாா்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராம உதயம் துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் முதியோருக்கு தியானப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தூயகம் முதியோா் மையத்தில் யோகா தியானப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆயுஷ் யோகா உடல்நலப் பயிற்சியாளா் வெங்கடேஷ் பங்கேற்று, யோகாசனம், தியானம், உடல்நல சங்கல்பத்து... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மே தின விழா

சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூா், பத்தமடை, வெள்ளங்குளி உள்ளிட்ட 7 இடங்களில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் ... மேலும் பார்க்க

நெல்லை பணிமனையில் மே தின விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், வண்ணாா்பேட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளன பொதுச்செ... மேலும் பார்க்க