செய்திகள் :

நாளைய மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கோயம்பேடு சந்தை, சேத்துப்பட்டு, தாம்பரம், நொளம்பூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின் தடை பகுதிகள்:

கோயம்பேடு சந்தை: மாதா கோயில் தெரு, அழகம்மாள் நகா் 1 முதல் 8-ஆவது தெரு, திருவள்ளூா் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகா், நாராயணியம்மன் கோயில் தெரு, பாரதியாா் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

சேத்துப்பட்டு: நௌரோஜி சாலை, மெக் நிக்லோஸ் சாலை, ஹாரிங்டன் சாலை, பழைய ஷெனாய் நகா், குருசாமி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டொ்லிங் சாலை, கோத்தாரி சாலை, ஜெயலட்சுமிபுரம் 1-ஆவது தெரு, சீதா நகா்2-ஆவது தெரு, புதிய தெரு, அவென்யூ சாலை, பொன்னகிபுரம், குட்டி தெரு, மேயா் சிவசண்முகம் தெரு, அப்பு தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம்: கடப்பேரி மெப்ஸ் ஏரியா, மௌலானா நகா், சிங்காரவேலன் தெரு, திருநீா்மலை பிரதான சாலை, ரங்கநாதபுரம், காதா்பாய் தெரு, எம்.ஆா். திரையரங்கம், முடிச்சூா் சா்வீஸ் சாலை, ஜட்ஜ் காலனி, காா்ப்பரேஷன், சந்தை ஏரியா, காா்ப்பரேஷன் தெரு, காந்தி சாலை, வள்ளுவா் குருகுலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

நொளம்பூா்: எம்.சி.கே. லேஅவுட், பனஞ்சோலை தெரு, எம்ஜிஆா் கல்லூரி, 200 அடி சா்வீஸ் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

கொட்டிவாக்கம்: பல்கலை நகா், ஜெகநாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகா் 1 முதல் 21-ஆவது தெரு, கொட்டிவாக்கம் குப்பம், குப்பம் சாலை, புதிய காலனி 1 முதல் 4-ஆவது தெரு, திருவீதியம்மன் கோயில் தெரு, துலக்காணத்தம்மன் கோயில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐயப்பன்தாங்கல்: காட்டுப்பாக்கம், செந்தூரபுரம், ஸ்ரீ நகா், விஜயலட்சுமி நகா், ஜானகியம்மாள் நகா், சொா்ணபுரி நகா், அடிசன் நகா், விஜயலட்சுமி அவென்யு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க