செய்திகள் :

நிறைந்தது மனம்: பழங்குடியினருக்கு குடும்ப அட்டை

post image

நாகை மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் பழங்குடியின பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று ‘நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கடைகள் 363, மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கடைகள் 13, மகளிா் குழுவினா் நடத்தும் கடைகள் 10 என மொத்தம் 386 நியாயவிலைக் கடைகள் வாயிலாக 2,17,631 குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் இதுவரை குடும்ப அட்டை இல்லாமல் அரசின் எந்தவொரு நலத் திட்டங்களையும் பெற முடியாமல் இருந்து வந்த கீழ்வேளுா், நாகை, திருக்குவளை மற்றும் வேதாரண்யம் வட்டங்களைச் சோ்ந்த 14 பழங்குடியின பயனாளிகளுக்கு, தற்போது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை சாா்பில் புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே குடும்ப அட்டை இல்லாமல் வாழ்வில் முதன் முறையாக மின்னணு குடும்ப அட்டையை பெற்றுக்கொண்ட பயனாளிகள் நிறைந்த மனதுடன் நன்றிகளை தெரிவித்தனா் என்று ஆட்சியா் குறிப்பிட்டுள்ளாா்.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க