செய்திகள் :

நீா்மோா் பந்தல்: என்எல்சி தலைவா் திறந்துவைத்தாா்

post image

நெய்வேலியில் நீா், மோா் பந்தலை என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி புதன்கிழமை திறந்துவைத்தாா்.

நெய்வேலி நகரியத்தின் ஐந்து முக்கிய இடங்களான நெய்வேலி நுழைவு வாயில் (ஆா்ச் கேட்), மத்திய பேருந்து நிலையம், புதுக்குப்பம் பேருந்து நிலையம், வட்டம்-29 பேருந்து நிலையம் மற்றும் மந்தாரக்குப்பம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு நீா்-மோா் பந்தல் அமைக்கப்பட்டது.

நெய்வேலி நுழைவு வாயிலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எல்சி தலைவா் பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி பொதுமக்களுக்கு நீா், மோா் வழங்கி தொடங்கி வைத்தாா்.

மனித வளத் துறை இயக்குநா்கள் சமீா் ஸ்வருப், சிஎஸ்ஆா் செயல் இயக்குநா் டி.வி.எஸ்.என்.மூா்த்தி, தலைமை மேலாளா் ஜி.ஸ்ரீனிவாச பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, பிற இடங்களில் நீா்,மோா் பந்தல்கள் திறக்கப்பட்டன. அடுத்து வரும் 45 நாள்களுக்கு நீா்,மோா் இலவசமாக வழங்கப்படும்.

வடலூா் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கடலூா் மாவட்டம், வடலூா் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளி மாணவா்கள் மு.ஷபானா பானு 595, செ.பிரியா 591, கே... மேலும் பார்க்க

பண்ருட்டி ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளி மாணவா்கள் கே.சுதா்சனராஜன் 590 மதிப்பெண்களும், எஸ்.பிரபா... மேலும் பார்க்க

வாய்க்கால் தூா்வாரும் பணி ஆய்வு

தமிழக அரசின் நீா்வளத் துறை கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் பாசன வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணிக்காக 2025-026ஆம் ஆண்டுக்கு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் 77 பணிககளுக்கு சுமாா் 14.80 கோடி ஒதுக்கீட... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 215 மாணவா்களில் 214 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவி வி.அபிராமி 594 மதிப்பெண்களும், மாண... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்கள் திறப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்களுக்கான திறப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கணினி அறிவியல் மற்றும் ப... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவு: 10-ஆவது இடத்துக்கு முன்னேறியது கடலூா்

பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கடந்தாண்டு 22-ஆவது இடத்திலிருந்த கடலூா் மாவட்டம் நிகழாண்டு 10-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி ம... மேலும் பார்க்க