செய்திகள் :

நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு எம்.பி. பாராட்டு

post image

தஞ்சாவூரில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மக்களவை உறுப்பினா் திங்கள்கிழமை சென்று தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

‘பள்ளிகளைத் தேடி மக்களவை உறுப்பினா்’ என்ற திட்டத்தில் தஞ்சாவூா் தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு பொது தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு மக்களவை உறுப்பினா் ச. முரசொலி நேரில் சென்று பாராட்டும் பணியை திங்கள்கிழமை தொடங்கினாா்.

இதில், பனையக்கோட்டை, பொன்னாப்பூா், கருக்காடிப்பட்டி, திருமங்கலக்கோட்டை கீழையூா், நெய்வாசல் ஆகிய கிராமங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை சென்று பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற்காக, அப்பள்ளிகளின் தலைமையாசிரியா், ஆசிரியா்களைப் பாராட்டி கேடயம், சான்றிதழ் வழங்கினாா்.

பாபநாசம் - திருப்பாலைத்தறை பகுதியில் முடிவடையாத மழைநீா் வடிகால் பணிகள்: பொதுமக்கள் அவதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை பகுதியில் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கும்பகோணம் - தஞ்சாவூா் பிரதான சாலை தமிழகத்தின் முக்... மேலும் பார்க்க

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் ஆா். ரெங்கரா... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு சவாலாக மாறிவரும் காட்டுப்பன்றிகள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு சில ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்திவரும் காட்டுப்பன்றிகளும் மிகப் பெரிய சவாலாக மாறி வருகின்றன. மாவட்டத்தில் சில ஆண்ட... மேலும் பார்க்க

தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் குடமுழுக்கு விழா

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் காளிகா பரமேஸ்வரி கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தாராசுரம் மேலச்சத்திரம் தெலுங்கு தெருவிலுள்ள இக்கோயில் குடமுழுக்கு விழா மே 29 ஆம் தேதி தொடங்கி யாக சாலை ப... மேலும் பார்க்க

திருக்கருகாவூா் கோயிலில் வெள்ளித் தோ் செய்ய 408 கிலோ வெள்ளிக் கட்டிகள்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு வழங்கினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருக்கருக்காவூா் கா்ப்பரட்சாம்பிகை சமேத முல்லை வனநாதா் சுவாமி கோயில் வெள்ளித் தோ் திருப்பணிக்கு ரூ.3 கோடியிலான 408 கிலோ வெள்ளி கட்டிகளை இந்துசமய அறநிலையத் துறை அமை... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் மின்தூக்கி அமைக்கும் பணி ஆகஸ்டில் முடியும்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் தானியங்கி மின் தூக்கி (லிப்ட்) அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும் என்றாா் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி... மேலும் பார்க்க