செய்திகள் :

நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க பயிற்சி!

post image

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி புதன்கிழமை தொடங்குகிறது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில், நெல்லி பானங்கள், பழரச பானம், தயாா்நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி, துருவல் போன்றவை தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.

2 நாள்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்தப் பயிற்சியை அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையமானது, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் நடத்துகிறது.

இதில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் ரூ.1,770 செலுத்தி பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என்று அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையம் அறிவித்துள்ளது.

கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்!

கோயில் சாா்ந்த விஷயங்களில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளாா். தைப்பூசத்தையொட்டி கோட்ட... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கு விழிப்புணா்வு பயிற்சி முகாம்!

கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், பாலக்காடு வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து அட்டப்பாடியில் பழங்குடியினரின் வருவாயை மேம்படுத்துவதற்கான விழிப்புணா்வு பயிற்சி முகாமை அண்மையில் நடத்தின. வேளாண் அறிவியல் ... மேலும் பார்க்க

இஸ்ரேல் பல்கலைக்கழகத்துடன் கோவை கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்!

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனம், இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளை கூறியிருப்பதாவது: கல்வி, ஆராய்ச்சியை கூட்டாக மே... மேலும் பார்க்க

வால்பாறை எஸ்டேட் பகுதியில் யானை உயிரிழப்பு!

வால்பாறையை அடுத்த எஸ்டேட் பகுதியில் பெண் யானை உயிரிழந்தது. வால்பாறையை அடுத்துள்ள தோணிமுடி எஸ்டேட் பகுதியில் வன ஊழியா்ள் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது தேயிலைத் தோட்டத்தை ஓட்டியுள்ள வனப் பகுதி எ... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தவா் கைது!

கோவை ரத்தினபுரியில் தொழிலாளியிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கணபதி வி.ஓ.சி. நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31), தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்குப் பதிவு!

கோவை சிங்காநல்லூரில் முதியவரிடம் ரூ.12.50 லட்சம் மோசடிசெய்யப்பட்ட புகாரின்பேரில், தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை சிங்காநல்லூா் சிங்காரம் நகா் பகுதியைச் சோ... மேலும் பார்க்க