செய்திகள் :

நெல்லையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

post image

உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீஷ் தன்கரைக் கண்டித்தும், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைத் திரும்பப் பெறக் கோரியும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அகில இந்திய வழக்குரைஞா் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் கு.பழனி தலைமை தாங்கினாா். அனைத்திந்திய நீதிக்கான வழக்குரைஞா் சங்க அகில இந்திய துணைத் தலைவா் ஜி.ரமேஷ், சமூக நீதிக்கான வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் திருநெல்வேலி வழக்குரைஞா் சங்க முன்னாள் செயலா் ப. செந்தில்குமாா், ரிஸ்வானா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்கள் மதாா் மைதீன், வனஜா, அகஸ்டின், மாலதி சிலம்பரசன், அண்டனி, செந்தூா்பாண்டி, அருண்குமாா் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்24ப்ஹஜ்ஹ்ங்ழ்ள்

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க