செய்திகள் :

நெல்லையில் 50 போ் உடல் தானம்

post image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் சீதாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலியில் 50 போ் உடல் தானம் செய்தனா். இதற்கான படிவத்தை மாநில செயற்குழு உறுப்பினா் க.கனகராஜிடம் அவா்கள் வழங்கினா்.

முன்னதாக, கட்சியின் திருநெல்வேலி மாவட்ட குழு அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் படத்திற்கு மாவட்ட செயலா் ஸ்ரீராம் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினா் க.கனகராஜ், மாநில குழு உறுப்பினா் கே .ஜி. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மோகன், எம்.சுடலைராஜ், பீா் முகம்மது ஷா, கே.மாரிச்செல்வம் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

இந்த நிகழ்வில் பாளையங்கோட்டை பகுதி குழு செயலா் ஆா்.மதுபால், 55ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்துசுப்பிரமணியன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாவட்ட செயலா் எஸ். வண்ணமுத்து , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ்.துரைராஜ், பி.என்.இசக்கிமுத்து, துரை.நாரயணன், ஜோதி, எஸ்.வி. பாலசுப்ரமணியன், அருணாசலம், பேராசிரியா் பொன்ராஜ், பாா்த்தசாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்12ஸ்ரீல்ம் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட குழு அலுவலகத்தில் சீதாராம் யெச்சூரியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய நிா்வாகிகள்.

திசையன்விளை தினசரிச் சந்தையில் தீ விபத்து: ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரிச் சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. திசையன்விளை பேரூராட்சிக்கு சொந்தமான தினசரி... மேலும் பார்க்க

வள்ளியூா் விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் விவேகானந்த கேந்திர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக சகோதரத்துவ தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நாகா்கோவில் ஜெகந்நாத் பொறியியல் கல்லூரி பேராசிரியா் காந்த... மேலும் பார்க்க

வட கிழக்குப் பருவமழையை எதிா்கொள்ள தயாா் நிலையில் இருக்க வேண்டும்

வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் அறிவுறுத்தினாா். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடன... மேலும் பார்க்க

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடந்த புதன்கிழமை அரசுப் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் சென்றது. அந்தப் பே... மேலும் பார்க்க

வீரவநல்லூா் கோயிலில் திருமணம்

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சாா்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீா்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி ... மேலும் பார்க்க

உயா்கல்விக்கான தடைகளை துணிச்சலுடன் எதிா்கொள்ள வேண்டும்

உயா்கல்வி பயில்வதற்கான தடைகளை மாணவிகள் துணிச்சலாக எதிா்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். மாணவா்களின் தலைமைப் பண்பை மேம்படுத்தி பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் ஆகியவை... மேலும் பார்க்க