செய்திகள் :

நெல் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

post image

செய்யாறு: செய்யாற்றில், நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 70 நாள்களுக்கு மேலாக பணம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டி விவசாயிகள் திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே தமிழக கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் வாழ்குடை புருஷோத்தமன் தலைமை வகித்தாா்.

அப்போது, தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 70 நாள்களுக்கு மேலாக பணப்பட்டுவாடா செய்யவில்லை எனக் குற்றம் சாட்டி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்து தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி, கயிறுகளை கைகளில் வைத்துக் கொண்டு விவசாயிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மாட வீதி சிமென்ட் சாலைப் பணிகள் ஜூலை 30-க்குள் நிறைவு பெறும்: அமைச்சா் எ.வ.வேலு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் நடைபெறும் சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஜூலை 30-ஆம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதியில், 2... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி

திருவண்ணாமலை எஸ்.ஆா்.ஜி.டி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில், சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, பள்ளித் தாளாளா் ஆா்.கலாவதி ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். பள... மேலும் பார்க்க

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தொடக்கம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தெற்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிழந்தாா். செங்கத்தை அடுத்த படிஅக்ராகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தவமணி (44), விவசாயி. இவா், புதுப்பாளையத்தில் இரு... மேலும் பார்க்க

ஜவ்வாதுமலை கோடை விழா: அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

ஜவ்வாதுமலை கோடை விழா சிறப்பாக நடைபெற அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசினாா். ஜவ்வாதுமலையில் 2025-ஆம் ஆண்டுக்கான கோடை விழா நடத்துவத... மேலும் பார்க்க

ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கருடசேவை திருவிழா தொடக்கம்

படவிளக்கம்... ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய கருடசேவை திருவிழா. அடுத்த படம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்ற சுவாமி. செங்கம், ஜூன் 5: திருவண்ணாமலை மா... மேலும் பார்க்க