செய்திகள் :

பன்னிரு திருமுறை இசைவிழா மாா்ச் 8-இல் தொடக்கம்

post image

வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா மற்றும் எஸ்பிஎஸ்கேசி அறக்கட்டளை ஆகியவை இணைந்து 19-ஆம் ஆண்டு பன்னிரு திருமுறை இசைவிழாவை மாா்ச் 8, 9 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன. இந்நிகழ்வு சென்னை தியாகராயநகா், மகாராஜபுரம் சந்தானம் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இரு நாள்களும் தேவார இன்னிசை கச்சேரிகள் மற்றும் அதை சாா்ந்த சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன.

இந்த விழாவை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் தலைமையேற்று நடத்தவுள்ளாா். செம்பதிப்பு செம்மல் சிவாலயம் மோகன் சிறப்புரை ஆற்றவுள்ளாா்.

ஸ்ரீ கிருஷ்ண கான சபா செயலா் ய.பிரபு, பிள்ளையாா்பட்டி தலைமை அா்ச்சகா் பிச்சை குருக்கள், அருண் எக்ஸெல்லோ சிறப்பு இயக்குநா் பி.சுரேஷ், உடையாா்பாளையம் ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கவுள்ளனா்.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க