செய்திகள் :

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்: விஜய்

post image

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

எழும்பூா் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயா் சூட்ட வேண்டும்: திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் கோரிக்கை

சென்னை: எழும்பூா் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்கள் தெற்கு ரயில்வேயிடம் கோரிக்கை வைத்தனா். சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்த... மேலும் பார்க்க

வழக்குரைஞா் பணியை கடமையாகக் கருத வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா

சென்னை: வழக்குரைஞா் பணியை தொழிலாக அல்லாமல் கடமையாகக் கருத வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்தாா். சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பாா் கவுன்சிலில், ‘த... மேலும் பார்க்க

தேசிய குடிமைப் பணிகள் நாள்: முதல்வா் வாழ்த்து

சென்னை: தேசிய குடிமைப் பணிகள் தினத்தையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தேசிய குடிமைப் பணிகள் நாளில், நமது மக்களாட்சியை வலுப்ப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை; ஆனால் பிற மாநிலங்களில்..? மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கேள்வி

பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கும்போது, பிற மாநிலங்களில் மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறதென தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழ... மேலும் பார்க்க

காவலர்களுக்கு வார விடுமுறை: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைய... மேலும் பார்க்க

போதை மருந்து புழக்கத்தை தடுக்க பறக்கும் படைகள்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட... மேலும் பார்க்க